NSS

NSS Event – 22-03-2017

தூய்மையான 5ம் நாள் காலை 06.30 மணி முதல் 08.30 மணிவரை யோகா மற்றும் தியான பயிற்சி திரு.C.அன்பழகன் அவர்கள் யோகா பயிற்சியைச் சிறப்பகா நிறுவப்பட்டது.மற்றும் காலை 09.30 மணியளவில் தூய்மை பாரதம் என்ற அணிவகுப்பில் குளம் சுத்தம் செய்தல் மற்றும் நெகிழி நீக்குதல் போன்ற சிறப்பு பணிகள் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் திரு.M.ஆனந்த குமார் M.E.,M.B.A.,, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்,அலகு-1 அவர்களால் தலைமை தாங்கப்பட்டு சிறப்பாக நிறுவப்பட்டது.நாட்டு நலப்பணி மற்றும் நலன்களும் என்ற NSS Event – 22-03-2017

NSS Event – 21-03-2017

இயற்கையோடு 4ம் நாள் அன்று இயற்கைக்கான நாள் அந்நாளில் காலை 06.30 மணி முதல் 08.00 மணிவரை யோகா மற்றும் தியான பயிற்சி திரு. C..அன்பழகன் M.sc.,(யோகா) அவர்களால் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.காலை 09.00 மணியளவில நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் எப்படி பன்றிக்காய்ச்சல் பரவுகிறது என்ற தலைப்பில் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.. மதியம் 02.00 மணிக்கு ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் இயற்கை விவசாயம் என்ற தலைப்பில் திரு. திரு.D.பாலகுரு செய்தியாளர் அவர்கள் NSS Event – 21-03-2017

NSS Event – 20-03-2017

தொழில்நுட்பத்துடன் 3ம் நாள் அன்று தொழில்நுட்பத்துகானா நாள் அந்நாளில் காலை 06.30 மணி முதல் 08.00 மணி வரை யோகா மற்றும் தியான பயிற்சி திரு.C.அன்பழகன் M.sc.,(யோகா) அவர்களால் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. பிறகு காலை 09.00 மணிக்கு திரு. .சதீஷ் குமார்., அரசு பொறியியல் கல்லூரி அவர்களால் கணினி மென்பொருள் பயிற்சி ஊ.ஒ.தொ பள்ளி மாணவர்களுக்கு சிறப்பாக கற்பிக்கப்பட்டது. அன்று விழாவை திரு.A.P.S.சிவகுமார்.,B.A.,EX.ARMY., அவர்களால் தலைமை தாங்கபட்டு மற்றும் திரு.D.ARUN.,(NETWORK ADMIN) அவர்கள் சிறப்புரை வழங்கி NSS Event – 20-03-2017

NSS Event – 19-03-2017

உரிமைகளுக்கான 2ம் நாள் அன்று உரிமைகளுக்கான நாள் இந்நாளில் காலை ௦6.3௦ மணி முதல் ௦8.௦௦ மணி வரை தியான பயிற்சி கிராம வாசிகளுக்கு திரு. C.அன்பழகன் M.sc.,(யோகா) அவர்களால் பயிற்சியளிக்கப்பட்டது. அன்று காலை 09.00 முதல் சமூக வளர்ச்சியில் இளைஞயர்களின் பங்கு என்ற தலைப்பில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் வரவேற்புரை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து திரு.V.ஜனார்த்தனன் முனைவர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் தலைமை தாங்கி திரு. B.நவநீதகிருஷ்ணன் B.A., அரசு பொறியியல் கல்லூரி NSS Event – 19-03-2017

NSS Event – 18-03-2017

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் சாதனை 2௦16 – 2௦17 பிரதிப் குமார் Iசார் ஆட்சியர் கும்பகோணம்,திரு.K.குமார் ஆணையர்., திருமதி.G.உமா வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.s.கோதண்டபாணி ஆலோசகர் அவர்கள் thala வகிக்க முன்னைவர்.கோபி அரசு பொறியியல் கல்லூரி அவர்கள்,திரு.T.செந்தில்குமார் அரவிந்த் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் தாலுக்க,44 கிருஷ்ணபுரம் ஊராட்சியில் நாட்டு நலப்பணி சிறப்பு முகாம் துவக்கி வைக்கப்பட்டது. முகாமின் திட்ட அறிக்கை திரு.ஆனந்த குமார்,நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்,அலகு – 1.விழாவின் நிறைவாக நன்றியுரை முன்னைவர்.T.பாலமுருகன்,துணை முதல்வர் NSS Event – 18-03-2017

NSS 2017-2018

NSS Special Camp 2017-2018 நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் சாதனை 2௦017 – 2௦018 திரு.K.குமார் ஆணையர்., திருமதி.G.உமா வட்டார வளர்ச்சி அலுவலர்,திரு.s.கோதண்டபாணி ஆலோசகர் அவர்கள் தலைமை வகிக்க முன்னைவர்.கோபி அரசு பொறியியல் கல்லூரி அவர்கள்,திரு.T.செந்தில்குமார் அரவிந்த் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் தாலுக்க,44 கிருஷ்ணபுரம் ஊராட்சியில் நாட்டு நலப்பணி சிறப்பு முகாம் துவக்கி வைக்கப்பட்டது. மாலை 6.00 மணிக்கு,கிருஷ்ணாபுரம் அண்ணாநகர் பகுதி மக்கள்க்கு கட்டயக்கல்வி பற்றிய விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டது கிருஷ்ணாபுரம் அழகாபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் NSS 2017-2018

National Service Scheme

Service to the society is the greatest factor for any movement which fosters national development and integrity. Our Arasu Engineering College aims to promote the awareness among the students and the need for offering their contribution to society. This awareness bridges the gap between the society and the students segment. The contribution of the students National Service Scheme