Month: September 2019

Project expo – Winners 2019

Final year Students, won First place in Project expo at SRM Valliammai Engg. College, Chennai and won Third place in Project expo at St. Joseph college,Chennai.

Vision And Mission – Training & Placement Cell

Vision To emerge as a “Centre for excellence” offering Technical Education and Research Opportunities of high standards to students, with relevant & conceptualized professional skills guiding them with ethical values of Sincerity, Hard Work , and Justice which shall result in contributing to the advancement of society and humankind. Mission Achieve 100% placement for students Vision And Mission – Training & Placement Cell

Tamizh Peraayam Club – Debate – 30-08-2019

தமிழப் பேராயம் சார்பாக நடைபெற்ற விவாதம் மேடை நிகழ்ச்சியில் சுமார் 40 மாணவர்கள் கலந்து கொண்டு “இன்றைய தமிழ்ச்சமுதாயம் சிந்திக்க வேண்டியது எப்படி வாழ்ந்தோம் என்பது பற்றியா? அல்லது எப்படி வாழ வேண்டும் என்பது பற்றியா?” என்ற தலைப்பில் மாணவ-மாணவியர்கள் தங்கள் கருத்துக்களை மிக சிறந்த முறையில் வெளிப்படுத்தினர் அத்துடன் இந்நிகழ்ச்சியை தமிழப் பேராய ஒருக்கிணைப்பாளர் முனைவர் ரா.விஜயராகவன் நடுவராக பொறுப்பேற்றார் மற்றும் தமிழப் பேராய மாணவ தலைவர்கள் க.சரவணன்( (4-ம் ஆண்டு இயந்திர பொறியியல்), மு. Tamizh Peraayam Club – Debate – 30-08-2019

Tamizh Peraayam Club – Speech – 30-08-2019

தமிழப் பேராயம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.குமரேசன் (4-ம் ஆண்டு இயந்திர பொறியியல்), செ. சக்தி (4-ம் ஆண்டு இயந்திர பொறியியல்), இ. நந்தினி (2-ம் ஆண்டு கணிப்பொறியியல்), ர. விஜயராகவன் (முதலாம் ஆண்டு கணிப்பொறியியல்), கா. ஹரிணி (முதலாம் ஆண்டு கணிப்பொறியியல்), மாணவ-மாணவியர்கள் சிறப்பாக மாணவர்களை ஊக்கமூட்டும் வகையில் சிறப்புரை ஆற்றினர்

Events – Tamizh Peraayam Club

தமிழ்ப்பேராய மன்றம் நிகழ்ச்சிகள்: 1. நமது கல்லூரியில் 03-03-2018 அன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் அவர்களால் தமிழ்ப்பேராய மன்றம் தொடங்கப்பட்டு சுமார் 300 மாணவ உறுப்பினர்களுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. 2. 25-06-2018 அன்று தமிழ்நாடு 50-ஆவது பொன்விழா ஆண்டிற்காக தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் நமது கல்லூரியின் தமிழ்ப்பேராய மாணவர்கள் அ.டேனியல் வில்சன், ப. இரா.அபிராகவி மற்றும் ம. ஸ்ரீ.உதயா ஆகியோர் பேச்சு, கவிதை மற்றும் Events – Tamizh Peraayam Club

Debate @ Tamizh Peraayam Club

30-08-2019 அன்று தமிழப் பேராயம் சார்பாக நடைபெற்ற விவாதம் மேடை நிகழ்ச்சியில் சுமார் 40 மாணவர்கள் கலந்து கொண்டு “இன்றைய தமிழ்ச்சமுதாயம் சிந்திக்க வேண்டியது எப்படி வாழ்ந்தோம் என்பது பற்றியா? அல்லது எப்படி வாழ வேண்டும் என்பது பற்றியா?” என்ற தலைப்பில் மாணவ-மாணவியர்கள் தங்கள் கருத்துக்களை மிக சிறந்த முறையில் வெளிப்படுத்தினர் அத்துடன் இந்நிகழ்ச்சியை தமிழப் பேராய ஒருக்கிணைப்பாளர் முனைவர் ரா.விஜயராகவன் நடுவராக பொறுப்பேற்றார் மற்றும் தமிழப் பேராய மாணவ தலைவர்கள் க.சரவணன்( (4-ம் ஆண்டு இயந்திர Debate @ Tamizh Peraayam Club