Month: October 2017

NSS Event – 24-03-2017

சாதனைகளுடன் 7ம் நாள் அன்று காலை 09.00 மணிக்கு திரு.S.கார்த்திகேயன் B.SC.,வட்டச்சியார் அவர்கள் சீமைகருவேலமரத்தின் விழிப்புணர்வு பற்றிய பேரணியை துவக்கி வைத்தார்.நாட்டு நலாப்பணி திட்ட மாணவ,மாணவிகள் கலந்து பேரணியைச் சிறப்பித்தனர். நிறைவு விழா வெற்றிக்கான நிறைவு நாள் அந்நாளில் விழாவில் திரு.M.ஆனந்த குமார் M.E.,M.B.A.,அவர்கள் வரவேற்புரை வழங்கி திரு.B..கோபி M.E.,PH.D.,அவர்கள் தலைமை தாங்கி அவர்கள் சிறப்புரையாற்றினார் திரு.K.கோதண்டபாணி அவர்கள் சிறப்புரை ஆற்றி திரு.T.செந்தில் குமார் மற்றும் திரு.S.அரவிந்த் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர் இறுதியாக திரு.G.B.சதீஷ் குமார் அவர்கள் NSS Event – 24-03-2017

NSS Event – 23-03-2017

ஆரோக்கியமான 6ம் நாள் அன்று ஆரோக்கியமானா நாள் அந்நாளில் காலை 09.30 மணிக்கு திரு.C.அன்பழகன் M.SC.,(யோகா) அவரால் சிறப்புரை வழங்கி யோகா மற்றும் தியான பயிற்சி அளித்தார். கிராம மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்குபெற்று பயன்பெற்றனர்.நன்றியுரை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் நிறுவப்பட்டுஅவ்விழாவை சிறப்பிக்கப்பட்டது.அன்று மதியம் 02.00 மணிக்கு டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் திரு.M.ரஞ்சன் தலைவர் – பெற்றோர் ஆசிரியர் கழகம் அவர்கள் தலைமையில் திருமதி.கலைமணி சண்முகம் M.TECH.,PH.D.,அரசு பொறியியல் NSS Event – 23-03-2017

NSS Event – 22-03-2017

தூய்மையான 5ம் நாள் காலை 06.30 மணி முதல் 08.30 மணிவரை யோகா மற்றும் தியான பயிற்சி திரு.C.அன்பழகன் அவர்கள் யோகா பயிற்சியைச் சிறப்பகா நிறுவப்பட்டது.மற்றும் காலை 09.30 மணியளவில் தூய்மை பாரதம் என்ற அணிவகுப்பில் குளம் சுத்தம் செய்தல் மற்றும் நெகிழி நீக்குதல் போன்ற சிறப்பு பணிகள் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் திரு.M.ஆனந்த குமார் M.E.,M.B.A.,, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்,அலகு-1 அவர்களால் தலைமை தாங்கப்பட்டு சிறப்பாக நிறுவப்பட்டது.நாட்டு நலப்பணி மற்றும் நலன்களும் என்ற NSS Event – 22-03-2017

NSS Event – 21-03-2017

இயற்கையோடு 4ம் நாள் அன்று இயற்கைக்கான நாள் அந்நாளில் காலை 06.30 மணி முதல் 08.00 மணிவரை யோகா மற்றும் தியான பயிற்சி திரு. C..அன்பழகன் M.sc.,(யோகா) அவர்களால் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.காலை 09.00 மணியளவில நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் எப்படி பன்றிக்காய்ச்சல் பரவுகிறது என்ற தலைப்பில் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.. மதியம் 02.00 மணிக்கு ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் இயற்கை விவசாயம் என்ற தலைப்பில் திரு. திரு.D.பாலகுரு செய்தியாளர் அவர்கள் NSS Event – 21-03-2017

NSS Event – 20-03-2017

தொழில்நுட்பத்துடன் 3ம் நாள் அன்று தொழில்நுட்பத்துகானா நாள் அந்நாளில் காலை 06.30 மணி முதல் 08.00 மணி வரை யோகா மற்றும் தியான பயிற்சி திரு.C.அன்பழகன் M.sc.,(யோகா) அவர்களால் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. பிறகு காலை 09.00 மணிக்கு திரு. .சதீஷ் குமார்., அரசு பொறியியல் கல்லூரி அவர்களால் கணினி மென்பொருள் பயிற்சி ஊ.ஒ.தொ பள்ளி மாணவர்களுக்கு சிறப்பாக கற்பிக்கப்பட்டது. அன்று விழாவை திரு.A.P.S.சிவகுமார்.,B.A.,EX.ARMY., அவர்களால் தலைமை தாங்கபட்டு மற்றும் திரு.D.ARUN.,(NETWORK ADMIN) அவர்கள் சிறப்புரை வழங்கி NSS Event – 20-03-2017

NSS Event – 19-03-2017

உரிமைகளுக்கான 2ம் நாள் அன்று உரிமைகளுக்கான நாள் இந்நாளில் காலை ௦6.3௦ மணி முதல் ௦8.௦௦ மணி வரை தியான பயிற்சி கிராம வாசிகளுக்கு திரு. C.அன்பழகன் M.sc.,(யோகா) அவர்களால் பயிற்சியளிக்கப்பட்டது. அன்று காலை 09.00 முதல் சமூக வளர்ச்சியில் இளைஞயர்களின் பங்கு என்ற தலைப்பில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் வரவேற்புரை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து திரு.V.ஜனார்த்தனன் முனைவர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் தலைமை தாங்கி திரு. B.நவநீதகிருஷ்ணன் B.A., அரசு பொறியியல் கல்லூரி NSS Event – 19-03-2017

NSS Event – 18-03-2017

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் சாதனை 2௦16 – 2௦17 பிரதிப் குமார் Iசார் ஆட்சியர் கும்பகோணம்,திரு.K.குமார் ஆணையர்., திருமதி.G.உமா வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.s.கோதண்டபாணி ஆலோசகர் அவர்கள் thala வகிக்க முன்னைவர்.கோபி அரசு பொறியியல் கல்லூரி அவர்கள்,திரு.T.செந்தில்குமார் அரவிந்த் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் தாலுக்க,44 கிருஷ்ணபுரம் ஊராட்சியில் நாட்டு நலப்பணி சிறப்பு முகாம் துவக்கி வைக்கப்பட்டது. முகாமின் திட்ட அறிக்கை திரு.ஆனந்த குமார்,நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்,அலகு – 1.விழாவின் நிறைவாக நன்றியுரை முன்னைவர்.T.பாலமுருகன்,துணை முதல்வர் NSS Event – 18-03-2017